/* */

நகர்ப்புற தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் திருச்சி கலெக்டர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

நகர்ப்புற தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் திருச்சி கலெக்டர் ஆலோசனை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ள உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.

வேட்பு மனு தாக்கலின்போது அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள், பிரசாரம் மற்றும் வாக்கு பதிவு வாக்கு எண்ணிக்கை தொடர்பாவும், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Updated On: 3 Feb 2022 7:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!