/* */

கேரளாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம் திருச்சி வருகை

விவசாய பயன்பாட்டுக்காக, சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம், திருச்சிக்கு வந்து சேர்ந்தது.

HIGHLIGHTS

கேரளாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம் திருச்சி வருகை
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்திற்கு, விவசாய பயன்பாட்டிற்காக, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 1,317 டன் அமோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம், 21 வேகன்களில் சரக்கு ரயில் மூலம், திருச்சிக்கு வந்தது.

திருச்சி குட்ஷெட் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த உர மூட்டைகளை, அதிகாரிகள் மேற்பார்வையில் தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 11 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது