/* */

திருச்சி அருகே கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

திருச்சி அருகே கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது
X

பைல் படம்.

திருச்சி குழுமணி பஜார் கலியமூர்த்தி ஸ்டோரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58).பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அரிவாள் முனையில் நடராஜனை மிரட்டி பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து நடராஜன் பொன்மலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளைஞரை தேடி வந்தனர்.

இந்நிலையில், பொன்மலை தங்கேஸ்வரி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி மற்றும் பணம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்