/* */

சுந்தர் நகரில் தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சுந்தர் நகரில் தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சுந்தர் நகரில் தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்

திருச்சி மணிகண்டம் தீரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் .தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவர் இன்று சுந்தர் நகர் பகுதியில் சிட்டி காம்ப்லெஸ் அருகே உள்ள தென்னை மரத்தில் மட்டை உறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்தார்.

காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் .அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Jun 2021 4:00 PM GMT

Related News