கொரோனா ஒழிய வேண்டி ஸ்ரீரங்கத்தில் முதியவர் அங்கப்பிரதட்சணம்

கொரோனா ஒழிய வேண்டி ஸ்ரீரங்கம் உத்தரவீதிகளில் முதியவர் அங்க பிரதட்சணம் செய்தார்.

உலகில் கொரோனா நோய் முற்றிலுமாக ஒழியக்கோரி ஸ்ரீரங்கத்தில் முதியவர் அங்கபிரதட்சணம் செய்தார்.
Next Story