/* */

திருச்சியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா

திருச்சி மாவட்டம் திருச்செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா
X

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. திருச்சியில் நாளொன்றுக்கு 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜீயபுரம் அருகே திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Updated On: 23 April 2021 9:05 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  5. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  6. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  9. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  10. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!