/* */

ரேஷன் அரிசி தரமாக உள்ளதா? திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு

ரேஷன் அரிசி தரமாக உள்ளதா? என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு இன்று மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்றார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்த அவர் அங்கு கருங்குளம் என்ற ஊரில் உள்ள நியாய விலை கடைக்கு திடீரென சென்றார்.

நியாய விலை கடையில் உள்ள அரிசி மற்றும் கோதுமை தரமாக உள்ளனவா? என்று ஆய்வு செய்தார். கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைகளுக்கு வினியோகம் செய்த விவரங்கள் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.

மேலும் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Updated On: 30 Sep 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’