/* */

அ.தி.மு.க.:நகர்ப்புற தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நேர்காணல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நேர்காணல் நடத்தினார்.

HIGHLIGHTS

அ.தி.மு.க.:நகர்ப்புற தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நேர்காணல்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி நேர் காணல் நடத்தினார்.

திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிருப்ப மனு அளித்தவர்களிடம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி நேர்காணல் நடத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வளர்மதி, மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மையினர் நல அணி செயலாளர் புல்லட் ஜான், பொருளாளர் சேவியர், பேரூர் கண்ணதாசன், விவேக், ATP பாஸ்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பெட்டவாய்த்தலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் நேர் காணல் நடந்தது. நிகழ்ச்சியில் அந்தந்த தொகுதியில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jan 2022 1:10 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!