/* */

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஒரு மாதமாக தக்காளி விலை கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள்  கவலை
X

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தக்காளி கிலோ நுாற்றி ஐம்பது ரூபாயினை தாண்டியது. இதனால் தக்காளி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டது. மழை குறைந்ததாலும், வெயில் அதிகம் இருப்பதாலும் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகம் உள்ளது. ஆனால் விலையில்லை.

இதனால் தக்காளி விலை மொத்த மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது. சராசரியாக ஒரு கிலோ தக்காளி கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் வியாபரிகளுக்கு கமிஷன் வேறு தர வேண்டும். சில்லரை மார்க்கெட்டில் முதல்தர தக்காளி விலை கிலோ ஐந்து ரூபாய் ஆக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்ட வி வசாயிகள் கவலையில் உள்ளனர்.

Updated On: 17 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!