/* */

போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
X

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. பாதாள சாக்கடைக்கு தோண்டிய ரோடுகள் கடும் மேடு, பள்ளங்களுடன் உள்ளன. இவற்றை சீரமைக்கவில்லை. பொதுக்கழிப்பிடம் சரியாகவில்லை.

கனமழையால் ரோடுகள் எல்லாமே பெயர்ந்து சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கவில்லை. இது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ரோடு மறியலிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் இந்த குறைபாடுகளை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Updated On: 9 Dec 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...