/* */

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாண நிலையில் கொலை

தேனி மாவட்டம் கூடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட  பெண் நிர்வாண நிலையில்  கொலை
X

கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை தொடர்பாக குற்றவாளிகளை மோப்பநாய் உதவியுடன் போலீசார் தேடினர். மாஸ்க் அணிந்திருப்பவர் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே.

தேனி மாவட்டம் கூடலுார் குள்ளப்பகவுண்டன்பட்டி ரோட்டோரம் ஒரு ரேஷன் கடை அருகில் மயில் என்ற 50 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவரது உடலி்ல் காயங்கள் இருந்தன. அவர் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் மோப்பநாயுடன் சென்று விசாரணை நடத்தினர்.

Updated On: 17 May 2022 12:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...