/* */

வருமுன் காப்போம் முகாம் தொடக்கம்: வாரம் 24 முகாம்கள் நடத்த ஏற்பாடு

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தில், வரும்முன் காப்போம் முகாமை, கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

வருமுன் காப்போம் முகாம் தொடக்கம்:  வாரம் 24 முகாம்கள் நடத்த ஏற்பாடு
X

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தில் வருமுன் காப்போம் முகாமினை கலெக்டர் முரளீதரன் பார்வையிட்டார். 

தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம் கிராம ஊராட்சியில், இன்று வருமுன் காப்போம் முகாமினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், சுகாதார துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கவேல், ஜெயமங்கலம் ஊராட்சி தலைவர் அங்கம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின் மூலம், ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் வாரம் மூன்று நாட்கள் முகாம் நடத்தப்படும். மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் வாரம் 24 நாட்கள் முகாம் நடத்தப்படும். இந்த முகாம்களில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சுகாதாரத்துறையே அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...