/* */

மகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை கைது செய்த தேனி மகளிர் போலீசார்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை தேனி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை கைது செய்த தேனி மகளிர் போலீசார்
X

ஆசிரியர் மகேந்திரன்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன், (வயது 58). இவருக்கு திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்திருந்தார். அந்த பெண்ணுக்கு பதினேழு வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், மகள் உறவுமுறை கொண்ட அந்த சிறுமியிடம் ஆசிரியர் மகேந்திரன், மொபைல் போனில் ஆபாச படங்களை காட்டியுள்ளார். அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டாவது மனைவி தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். தேனி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் மகேந்திரனை கைது செய்தனர்.

Updated On: 29 July 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்