/* */

நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை: 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிறைந்து உபரி நீர் முழுமையாக வெளியேறி வருகிறது.

HIGHLIGHTS

நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை:   3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
X

நிரம்பி வழியும் பெரியகுளம் சோத்துப்பாறை அணை.

தேனி மாவட்டம், பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிரம்பி வழிவதால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வரும் தண்ணீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெரியகுளம் சோத்துப்பாறை அணை, நேற்று இரவு 11.30 மணிக்கு முழு நீர் மட்ட உயரமான 126.28 அடி உயரத்தை கடந்தது. இந்த உயரத்திற்கு மேல் வரும் நீர் முழுக்க, அப்படியே வெளியேறும் வகையில் அணை கட்ப்பட்டுள்ளது. தற்போது அணை நிரம்பியதால், கூடுதலாக வரும் விநாடிக்கு 51 அடி நீரும் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் கிராமங்களை கடந்து செல்லும். எனவே இந்த குறிப்பிட்ட கிராம மக்கள் கவனமாக இருக்குமாறு, மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்