/* */

தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் பாசனத்திற்கு திறப்பு

தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டன.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் பாசனத்திற்கு திறப்பு
X

மஞ்சளாறு அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி.

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி கலெக்டர் முரளீதரன், திண்டுக்கல் கலெக்டர் விசாகன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கையா, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 529 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பின்னர் நடந்த சோத்துப்பாறை அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் முரளீதரன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அணையில் இருந்து விநாடிக்கு 60 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Oct 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்