/* */

பெரியகுளம் நகராட்சியில் நமக்கு நாமே திட்ட ஆலோசனை கூட்டம்

நமக்கு நாமே திட்டத்தில் பெரியகுளம் நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

HIGHLIGHTS

பெரியகுளம் நகராட்சியில்  நமக்கு நாமே  திட்ட ஆலோசனை கூட்டம்
X

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நமக்கு நாமே திட்ட ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரணவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ரவுண்டானா அமைப்பது, அம்பேத்கர் சிலையில் இருந்து, பசும்பொன்தேவர் சிலை வரை ஹாலோபிளாக் நடைபாதை அமைப்பது, பழைய பஸ்ஸ்டாண்டை ஆம்னி பஸ்ஸ்டாண்ட் ஆக மாற்றுவது, வராக நதியை சுத்தப்படுத்துவது, நிரந்தர வாரச்சந்தை அமைப்பது, புதிய பஸ்ஸ்டாண்டினை இடம் மாற்றுவது, மின் மயானத்தை சரி செய்வது, கல்லறைகள் கட்டுவதை தடை செய்வது உட்பட பல்வேறு பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பெரியகுளம் நகர் நலச்சங்கம், தன்னார்வலர்கள், பெரியகுளம் விளையாட்டு மைய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், வங்கி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Updated On: 2 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்