/* */

சிறுமிக்கு ரூ.3 லட்சம்இழப்பீடு வழங்க மகிளா நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லையின் போது தீக்காயம் அடைந்த சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தேனி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது

HIGHLIGHTS

சிறுமிக்கு ரூ.3 லட்சம்இழப்பீடு வழங்க மகிளா நீதிமன்றம் உத்தரவு
X

தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனுாரை சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு 22 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக சிறுமியை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றார். அப்போது சிறுமியை மக்கள் காப்பாற்றினர். தற்போது சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்றம் சிறுமிக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

Updated On: 13 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்