/* */

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பெரியகுளம் சுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் இன்று தூய்மைப்பணி நடைபெற்றது

HIGHLIGHTS

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி
X

பெரியகுளம் சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில்  இன்று துாய்மை பணிகள் நடந்தன.

பெரியகுளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சுப்பிரமணியர் கோயிலை சுத்தம் செய்தனர்.

வராகநதி படித்துறையில் பாலீதீன் கழிவுகளை முழுமையாக அகற்றினர். இன்று காலை முதல், பிற்பகல் வரை இப்பணியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டனர். கோயில் வளாகம், படித்துறை, வராகநதி முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.

Updated On: 31 Oct 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...