/* */

தேவதானப்பட்டி அருகே வேன் - சரக்கு வாகனம் மோதல்: 17 பேர் படுகாயம்

தேவதானப்பட்டி அருகே சுற்றுலா வேனும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

தேவதானப்பட்டி அருகே வேன் - சரக்கு வாகனம் மோதல்: 17 பேர் படுகாயம்
X

தேவதானப்பட்டி விபத்தில் சேதமடைந்த சரக்கு வாகனம்.

தேவதானப்பட்டி அருகே சுற்றுலா வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

வத்தலக்குண்டில் இருந்து வைகை அணைக்கு வந்த சுற்றுலா வேனும், பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேனும் தேவதானப்பட்டி சாத்தாகோவில்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனில் வந்த ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள், 9 ஆண்கள் உட்பட மொத்தம் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜன் தலைமையில் வனத்துறையினரும், போலீசாரும் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 3:46 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...