/* */

தேனியில் சோகம் - பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர் 3 நாளில் பலி

தேனி மாவட்டத்தில், பாதுகாப்பற்ற முறையில் பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர், 3 நாளில் பலியாகி உள்ளனர்.

HIGHLIGHTS

தேனியில் சோகம் - பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர் 3 நாளில் பலி
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, இரண்டு நாட்களுக்கு முன்னர் பருத்தி செடிக்கு மருந்து தெளிக்கும் போது உள்ளே சென்று மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழந்தான். நேற்று முன்தினம், வீரபாண்டி அருகே பருத்தி செடிக்கு பாதுகாப்பற்ற முறையில் மருந்து தெளித்த பத்தொன்பது வயது நபர் உயிரிழந்தார்.

அதுபோல், நேற்று போடி கோனாம்பட்டியை சேர்ந்த அழகர் என்ற முதியவர் (வயது அறுபது) பருத்தி செடிக்கு பாதுகாப்பற்ற முறையில் மருந்து தெளித்து உயிரிழந்தார். எனவே பாதுகாப்பான முறையில் மருந்து தெளிப்பது குறித்தும், அதிக வீரியம் உள்ள மருந்துகளை தடை செய்வது குறித்தும் வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேளாண் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு