/* */

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 150 பேர் கைது

போடியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 150 பேரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 150 பேர் கைது
X

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள்.

போடியில், 150க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான தொழிலாளர்களின் பணப்பயன்களை, பங்களிப்பு தொகையுடன் இணைக்க கூடாது, பென்சன் தொகையினை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் நல வாரியத்திற்கான ஆன்லைன் பதிவு எளிமையாக்கப்பட வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் போடியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்டதலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் பிச்சைமணி, போடி சர்ச் கிளை தலைவர் செபஸ்தியார், செயலாளர் மதியழகன் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களை போடி போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 2 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்