/* */

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

போடி அருகே டிப்பர் லாரி மீது டூ வீலர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

HIGHLIGHTS

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி:  உறவினர்கள் சாலை மறியல்
X

சடையாள்பட்டியில் விபத்தில் சிக்கிய டூ வீலர்

தேனி மாவட்டம் போடி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரது மகன் அஜ்மல்கான், 27. இவரும் உப்புக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீதர், 20 என்பவரும், இன்று மாலை டூ வீலரில் சடையாள்பட்டி சென்றனர். சடையால்பட்டி பஸ்ஸ்டாப் அருகே எதிரே வந்த டிப்பர் லாரி மீது, டூ வீலர் மோதியது.

இதில் அஜ்மல்கான் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். ஸ்ரீதருக்கு கால் முறிந்த நிலையில், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சம்பவத்தில், அஜ்மல்கான் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் சமரசம் செய்தனர். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு