/* */

கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை

கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை
X

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த உத்தமபாளையம் அருகே உள்ளது கோகிலாபுரம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். (வயது 38). மதுவிற்கு அடிமையானவர். இவரது இரண்டாவது மனைவி ஜோதியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி, குழந்தைகளுடன் குடித்து விட்டு நள்ளிரவு வரை சண்டை போட்ட, சரவணன், அதன் பின்னர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 May 2022 4:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி