/* */

சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை

சின்னமனுாரில் முதியவர் இறப்பில் உள்ள மர்மம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி  ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
X

தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே ஓடைப்பட்டி வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 59.) இவர் இவரது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். பாஸ்கரன் இறப்பு குறித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி உள்ளனர். எனவே இவரது மகன் பிரபாகரன், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஓடைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jun 2022 2:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  3. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  4. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  5. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  6. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  7. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  8. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்