/* */

பெரியகுளம் அருகே வீட்டில் திருடும் போதே கையும் களவுமாக பிடிபட்ட திருடன்

பெரிய குளம் அருகே வீட்டில் திருடும் போதே உரிமையாளர் வந்து விட்டதால் திருடன் கையும், களவுமாக சிக்கினான்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே வீட்டில் திருடும் போதே கையும் களவுமாக பிடிபட்ட திருடன்
X

தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பரிமளா. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த சமயத்தில் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கதவை திறந்து வீட்டின் பீரோவில் தங்க நகைகள் இருக்கிறதா? என தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த பரிமளா வீட்டிற்குள் திருடனை பார்த்ததும் சத்தம் போட்டார். பொதுமக்கள் வந்து ஈஸ்வரனை பிடித்து, தென்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 20 Jun 2022 4:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு