/* */

தஞ்சையில் இன்று கர்ப்பிணிகளுக்கு நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணி

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டும் நான்கு இடங்களில் தடுப்பூசி மையம்.

HIGHLIGHTS

தஞ்சையில் இன்று கர்ப்பிணிகளுக்கு நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணி
X

தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களுக்கு ஒருநாள், முன்களப்பணியாளர்களுக்கு ஒருநாள் என அட்டவணை வெளியீட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் இன்று சிறப்பு முகாம் மூலம் நான்கு மையங்களில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கரந்தை, சீனிவாசபுரம், கல்லுக்குளம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலை 10 பணி முதல் தடுப்பூசி போடப்படுவதால், தாய்மார்களும் - கர்ப்பிணி பெண்களும் பயன்படுத்தி கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On: 14 July 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு