/* */

தொடரும் கனமழை-ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதம்

தொடரும் கனமழை-ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதம்
X

பேராவூரணி பகுதியில் தொடரும் கனமழையால் ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதமானது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் வீட்டின் சுவர்கள் பலமிழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பேராவூரணி அருகிலுள்ள மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாங்கரான்கொல்லை கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நான்கு பேரின் வீடுகள் அடுத்தடுத்து கனமழையால் இடிந்து சேதம் ஆனது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள ஏராளமான குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் குடியிருப்போர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 15 Jan 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க