/* */

தொடரும் கனமழை-ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதம்

தொடரும் கனமழை-ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதம்
X

பேராவூரணி பகுதியில் தொடரும் கனமழையால் ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதமானது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் வீட்டின் சுவர்கள் பலமிழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பேராவூரணி அருகிலுள்ள மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாங்கரான்கொல்லை கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நான்கு பேரின் வீடுகள் அடுத்தடுத்து கனமழையால் இடிந்து சேதம் ஆனது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள ஏராளமான குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் குடியிருப்போர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 15 Jan 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...