/* */

முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனர் கிழிப்பு; பாபநாசத்தில் பரபரப்பு

பாபநாசத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிளக்ஸ் பேனர் கிழிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனர் கிழிப்பு; பாபநாசத்தில் பரபரப்பு
X

மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட பேனர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவடை கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் திமுக பிரமுகரான, இவர் தஞ்சை - கும்பகோணம் மெயின் ரோடு, பாபநாசம் அரசு மருத்துவமனை மதில் சுவற்றின் ஓரம், தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.

இந்நிலையில், பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளதாக நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணையில், நவநீதகிருஷ்ணன் பிளக்ஸ் வைத்தது அப்பகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு பிடிக்காததால், திமுகவினர் பேனரை கிழித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. திமுக பிளக்ஸ் பேனர் கிழித்ததால் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 7 Aug 2021 1:41 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...