/* */

You Searched For "#தஞ்சைசெய்திகள்"

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று, ஐந்து மையங்களில் 450 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தஞ்சாவூர்

விவசாயிகள் கழுத்தில் நெல்; தரையில் படுத்து போராட்டம் - காரணம்

தஞ்சையில், ஆன்லைன் நெல் கொள்முதல் திட்டத்தை கண்டித்து, விவசாயிகள் கழுத்தில் நெல்லை மாட்டிக்கொண்டு தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கழுத்தில் நெல்;  தரையில் படுத்து போராட்டம் - காரணம் இதுதான்
பட்டுக்கோட்டை

போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது 'எலும்பு முறிவு'

பட்டுக்கோட்டையில், போலீசில் சிக்கிய 2 கொள்ளையர்கள் தப்பியோட முயன்ற போது, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது எலும்பு முறிவு
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்

தஞ்சை மாவட்டத்தில், மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்
பட்டுக்கோட்டை

அதிராம்பட்டினம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
திருவிடைமருதூர்

ஊராட்சி மன்றத் தலைவர் வீடு அருகே மர்ம பொருளை கடித்த நாய் முகம் சிதறி...

பந்தநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீடு அருகே மர்ம பொருளை கடித்த நாய் முகம் சிதறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர் வீடு அருகே மர்ம பொருளை கடித்த நாய் முகம் சிதறி உயிரிழப்பு
பாபநாசம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனர் கிழிப்பு; பாபநாசத்தில் பரபரப்பு

பாபநாசத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிளக்ஸ் பேனர் கிழிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனர் கிழிப்பு; பாபநாசத்தில் பரபரப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று மீண்டும் தடுப்பூசி பணி தொடங்கியது

தஞ்சாவூர் மாநகராட்சியில் இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று மீண்டும் தடுப்பூசி பணி தொடங்கியது
கும்பகோணம்

கழிவறை சுத்தமாக இல்லாததால் நகராட்சி அலுவலர்களை கடுமையாக சாடிய

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கழிவறை சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் நகராட்சி அலுவலர்களை எம்எல்ஏ அன்பழகன் கடுமையாக சாடினார்

கழிவறை சுத்தமாக  இல்லாததால் நகராட்சி அலுவலர்களை கடுமையாக சாடிய எம்எல்ஏ
பேராவூரணி

பேராவூரணி அருகே திருமணமான 15 நாளில் நகை, மொய்ப்பணத்தை எடுத்துக்கொண்டு ...

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருமணம் ஆகி 15 நாட்களில் மொய்ப்பணம் நகையுடன் காதலனோடு புதுமணப்பெண் சென்றதால் புதுமாப்பிள்ளை,குடும்பத்தினர்...

பேராவூரணி அருகே திருமணமான 15 நாளில் நகை, மொய்ப்பணத்தை எடுத்துக்கொண்டு  காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்
ஒரத்தநாடு

ஒரத்தநாட்டில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை சார்பில் குறுவை சாகுபடி...

ஒரத்தநாட்டில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட துவக்க விழா நடைபெற்றது.

ஒரத்தநாட்டில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட துவக்க விழா