/* */

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

மே மாதம் 14-ந் தேதி தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

HIGHLIGHTS

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்
X

தேரோட்டத்தை முன்னிட்டு சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

108 வைணவ கோவில்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சாரங்கபாணி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் தேர் கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர், மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர் என்ற சிறப்பை கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் பெற்று உள்ளது.

கும்பகோணம் பகுதியில் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் என்பதால் தேர் கட்டுமான பணி தொடர்பான பயிற்சி பெற்ற ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் தேரை கட்டமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 11 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  3. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  6. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  8. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  9. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு