/* */

காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்: கும்பகோணத்தில் நூதன கோரிக்கை

கும்பகோணத்தில் விவசாயிகள் மகாத்மா காந்தியிடம் மனு அளித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்: கும்பகோணத்தில் நூதன கோரிக்கை
X

கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயில் முன்பு, காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள். 

கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயில் முன்பு ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், உதிரி மலர்கள் தூவியும், அவரிடம் கோரிக்கை மனு சமர்பித்து, தேசியக்கொடி ஏந்தி நூதன கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு, வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

Updated On: 13 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது