/* */

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும் : வனத்துறை வேண்டுகோள்

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும் : வனத்துறை வேண்டுகோள்
X

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும் என வனத்துறை துணை வனப்பாதுகாவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் இயற்கை வளப் பாதுகாப்பு விழா எம்.ஆர்.மருத்துவமனை கூட்ட அரங்கில் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல் தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கான இயற்கை பாதுகாப்பு ஒலி, ஒளி, மாசுபாடுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒவிய, கட்டுரை போட்டிகளில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 131 மாணவர்கள் பங்கேற்றனர்.

காணொலி மூலம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றிய முனைவர் துணை பாதுகாப்பு அலுவலர் செல்வம் பேசுகையில், இன்றைய சூழலில் இயற்கை வேகமாக மாசுபட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டுமென்றால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு மரக் கன்றுகளையாவது நட்டு வளர்க்க வேண்டுமென கூறினார்.

Updated On: 28 Dec 2020 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?