/* */

பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே, பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், வீட்டை பூட்டிவிட்டு, திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25,சவரன் மதிப்புள்ள தங்க நகை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறிந்து, சேர்ந்தமரம் காவல்துறையினருக்கு ராமசாமி தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவல்துறையினர், தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கள்ளம்புளி கிராமத்தில் கொள்ளையடித்து சென்ற சம்பவம், சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!