/* */

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி: ஆணையாளர் தகவல்

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி: ஆணையாளர் தகவல்
X

சேலம் மாநகராட்சி பகுதிகளில், 8 நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி பணி தொடங்கியது. நேற்று மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 33 கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் வாயிலாக, ஒரேநாளில் 7,492 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை மொத்தம் 1 இலட்சத்து 86 ஆயிரத்து 462 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 42 ஆயிரத்து 564 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.

Updated On: 13 July 2021 2:36 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!