/* */

சேலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

சேலத்தில் 3 ஆவது நாளாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

சேலத்தில்  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு   தடுப்பூசி போடும் பணி தீவிரம்
X

சேலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் 

தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் தொற்றிலிருந்து இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 20ஆம் தேதி திருப்பூரில் 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று சேலம் மாவட்டத்தில் 230 தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு காலத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

Updated On: 26 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்