/* */

ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ? அத்துவானக்காட்டில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

ஆள் நடமாட்டம் இல்லாத நடுகாட்டில் திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

HIGHLIGHTS

ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ?  அத்துவானக்காட்டில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
X

ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த நடுகாட்டில் திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

தமிழகத்தில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சேலம் மாவட்டம் கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சியினர் யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்ட வேட்பாளர் நல்லதம்பி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் திறந்த வேனில் நின்றபடி ஆட்கள் நடமாட்டம் இல்லாத நடுகாட்டில் வாக்கு சேகரித்து சென்ற சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 March 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?