/* */

ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை: பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு

HIGHLIGHTS

ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை: பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு
X
காவேரி ஆறு

இந்துக்களின் பண்டிகை கலாச்சார விழாக்களில் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இதில் ஆடி 1 ஆடி பதினெட்டு, ஆடி 28, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை என ஆடி மாதத்தில் மட்டும் அதிக பண்டிகை நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பண்டிகை விழாக்கள் மற்றும் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் ஆடிபெருக்கு விழாவிற்கு இரண்டாவது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதி கடைகளை மூட பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் ஆடி 18 விழா கொண்டாட வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 1 Aug 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு