/* */

சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.

கீரனூர் அருகே மர்ம நபர்களால் சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.

HIGHLIGHTS

சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.
X

சாலையில் வீசப்பட்ட கற்சிலையுடன் வட்டாட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் அருகே குளத்தூர் செல்லாயி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக் கோவிலுக்கு அருகே அம்மன் கற்சிலை ஒன்றை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றுள்ளனர்.

இச்சிலையை கண்ட அப்பகுதி மக்கள் உடனே குளத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலரான சத்தியமூர்த்தி ,சிலை வீசப்பட்ட இடத்திற்கு சென்று சிலையை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, இச்சிலையானது குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 4 May 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  3. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  7. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  8. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  9. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  10. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?