/* */

தபால் ஓட்டுக்கள் பெற 18 குழுக்கள் நியமனம்

தபால் ஓட்டுக்கள் பெற 18 குழுக்கள் நியமனம்
X

நீலகிரியில், தபால் ஓட்டுகள் பெற, 18 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. என, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் தேர்தலையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டுசாவடி நிலைய அலுவலர்களை குலுக்கல் முறையில் சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஒதுக்கீடு பணிகளை பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில், ' மூன்று தொகுதிகளில், 868 ஓட்டு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 4168 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

20 சதவீதம் பேர் ரிசர்வ் பணியில் உள்ளனர். 26 ம் தேதி இரண்டாவது பயிற்சி நடக்கிறது.80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் ஓட்டு போடலாம். அதன்படி, 12,700 தபால் ஓட்டுக்களில், 1736 பேர் தபால் ஓட்டு போட, 12 டி படிவம் வாங்கியுள்ளனர்.அந்தந்த பகுதியில் தபால் ஓட்டுகள் பெறப்பட்டு வருகிறது. இதற்காக, மூன்று தொகுதிகளில், 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 25 March 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?