/* */

நாளை முதல் முழு ஊரடங்கு : உதகையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொருட்கள் வாங்க ஊட்டியில் மக்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

நாளை முதல் முழு ஊரடங்கு : உதகையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
X

கொரோனா பரவல் அச்சமின்றி ஊட்டியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் இன்று அனைத்து கடைகளும் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதை அடுத்து உதகையில் அதிகாலையிலேயே கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோர் பொருட்களை வாங்க குவிந்தனர். கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் ஒரு வாரத்திற்கு புதிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று ஒருநாள் மட்டுமே அனைத்து கடைகளும் திறந்திருக்கும். நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் முழு ஊரடங்கு

இதையடுத்து உதகை நகரில், காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அனைத்து கடைகளும் இன்று அதிகாலை முதலே திறக்கப்பட்டு செயல்பட தொடங்கின. ஒரு வாரத்திற்கான பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட் பகுதியில் குவிந்தனர்.

Updated On: 23 May 2021 2:03 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?