/* */

உதகை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கொரோனா பரவல் காரணமாக, உதகை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசங்கள் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் தென்றல் வியாபாரிகள் சங்கம் சார்பில், அனைத்து நுழைவுவாயில் பகுதிகளிலும் வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நுழைவு வாயிலில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறிந்து கிருமிநாசினி பயன்படுத்திய பின்பு அனுமதிக்கப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மார்க்கெட் பகுதிக்கு வந்து செல்லும் நிலையில், கபசுரக் குடிநீர் வழங்கப்படுவதை பலரும் பாராட்டினர்.

இந்த நிகழ்வில் தலைவர் இச்சுபாய், செயலாளர் கே.எம். மணிகண்டன், பொருளாளர் சபரீஷ், துணை செயலாளர் அபாஸ், சானூ உட்பட சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...