/* */

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

உதகை நகராட்சி அதிகாரிகளால் ஒரு கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
X

உதகை கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள். 

உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு பழக்கடைகள் உள்ளன. இங்கு, நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெரி, பிளம்ஸ், பிளிச்சி, ஊட்டி ஆப்பிள் போன்ற பழங்கள் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

கலெக்டர் அறிவுரையின் பேரில், இன்று உதகை நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழக்கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. ஒரு கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 9 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை