/* */

தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா: மக்கள் கிலி

நீலகிரியில், தமிழக கேரளா எல்லை பகுதியில், 20- க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்து, கேரளா வயநாடு பகுதியை ஒட்டியுள்ள, தமிழக எல்லையில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

இந்நிலையில், பகல் நேரங்களிலேயே தமிழக எல்லையில் உள்ள தேயிலைத்தோட்டத்தில் மூன்று குட்டிகளுடன், 20க்கும் மேற்பட்ட யானை கூட்டம் நுழைந்தது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் குடியிருப்பு பொது மக்களும் அலறினர்.

இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு, யாரும் வெளியே செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்; அத்துடன், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 5 May 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!