/* */

கூடலூரில் குடியிருப்பில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூரில் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

கூடலூரில் குடியிருப்பில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அருகே அள்ளூர் வயல் பகுதியை சேர்ந்த வாசுதேவன் தனியார் தோட்ட காவலாளியாக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் இன்று மாலை வழக்கம்போல வாசுதேவன் வேலைக்கு சென்றார்.

வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில் அப்பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. அப்போது அந்த காட்டுயானை வாசுதேவன் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த வாசுதேவன் குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பின்னர் அவர்கள் காட்டுயானையை துரத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது , அப்பகுதியை சேர்ந்தவர்கள் காட்டு யானை தொந்தரவு அதிகமாக உள்ளது இதனை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் யானை நடமாத்தை கண்டறித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 5 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்