/* */

திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம்: வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்பு

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம்:  வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்பு
X

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் ரூபாய் ஆறு ஆயிரத்து 433 முதல், ரூபாய் 7, 812 வரையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

பனங்காலி ரக மஞ்சள் ரூபாய் 12 ஆயிரத்து 500 முதல், ரூபாய் 20 ஆயிரத்து 800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 2,500 மஞ்சள் மூட்டைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஏலத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பலர் கலந்து கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 10 May 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?