/* */

லாரியில் இருந்த இரும்பு கூண்டு சரிந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே லாரியில் இருந்த இரும்பு கூண்டு சரிந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

லாரியில் இருந்த இரும்பு கூண்டு சரிந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

சத்தீஸ்கார் மாநிலம் பஜங்கள் ஜோகியன் பகுதியை சேர்ந்தவர் ராகுல் குமார் (18). இவர் திருச்செங்கோடு அருகே மோர்பாளையத்தில் உள்ள தனியார் உர கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

ராகுல்குமார் சம்பவத்தன்று, திருச்செங்கோடு பட்டறை மேடு பகுதியில் இருந்து லாரியில் இரும்புக் கூண்டு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சீதாராம்பாளையம் பகுதியில் உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியபோது திடீரென இரும்பு கூண்டு ராகுல் குமார் மீது சரிந்தது.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 April 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!