/* */

சேந்தமங்கலத்தில் பயிற்சி நர்சை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கைது

சேந்தமங்கலத்தில் பயிற்சி நர்சை, காதலிக்க வலியுறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேந்தமங்கலத்தில் பயிற்சி நர்சை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கைது
X
பைல் படம்.

சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு இளம்பெண் பயிற்சி நர்சாக பணியாற்றி வருகிறார். இவரை சேந்தமங்கலம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் அரசு ஆஸ்பதிரிக்கு வந்த மணிகண்டன் அந்த பயிற்சி நர்சிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பயிற்சி நர்சை சரமாரியாக தாக்கினார். நர்சின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மணிகண்டனைப் பிடித்து சேந்தமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் நர்ஸ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை