/* */

சேந்தமங்கலம் அருகே கழிவு நீர் சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சேந்தமங்கலம் அருகே கழிவு நீர் சாக்கடையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அருகே கழிவு நீர் சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் முத்து (27). இவருடைய மனைவி சங்கீதா (20). இவர்கள் அங்குள்ள ஒரு கல் குவாரியில் வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று, வீட்டில் இருந்து டூ வீலரில் சென்ற முத்து, கொண்டமநாயக்கன்பட்டி அருகே ரோட்டோரம் இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?