/* */

கொல்லிமலையில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்

Road Bike Accident -கொல்லிமலை அடிவாரத்தில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார். டூ-வீலரை ஓட்டி வந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கொல்லிமலையில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்
X

பைல் படம்.

Road Bike Accident - நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பகுதியில் சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ சீனிவாசன், ஏட்டுகள் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு டூ வீலரில் 4 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அந்த டூ-வீலர் ஏட்டு ஆறுமுகம் மீது மோதியது. ஆனால் வாலிபர்கள் டூ வீலரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். டூ- வீலர் மோதியதில் ஏட்டு ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில், ஆறுமுகம் மீது மோதிய டூ- வீலர் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கூச்சிக்கல் புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Jun 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது