/* */

சேந்தமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விரைவில் ஏலம்

சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேசனுக்குட்பட்ட பகுதியில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேந்தமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விரைவில் ஏலம்
X

இதுகுறித்து சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வழக்குகளில் உரிமை கோரப்படாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டூ வீலர்கள், நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் விபரங்கள் குறித்து, சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்கள் வாகனத்தின் ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 15 நாட்களுக்கு மேல் உரிமை கோரப்படாத வாகனங்கள், பொது ஏவத்தில் விடப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...